69ஆம் ஆண்டு நினைவு தினம்

img

திருப்பூரில் ஆஷர் மில் தியாகி பழனிச்சாமி 69ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிப்பு

திருப்பூரில் 1950 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது ஏவிவிடப்பட்ட அடக்குமுறையின் ஒரு பகுதியாக ஆஷர் மில் பழனிச்சாமி கொடூரமான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்

;